ஒல்லியாகனும் , குண்டாகனும் !!!
---------------------------------
குண்டான ஒருவனும்
ஒல்லியான ஒருவனும்
சந்தித்து கொண்டார்கள்.
"குண்டாவது எப்படி ?"
ஒல்லியானவன் கேட்டான் .
குண்டானவன் மூன்று
வேலையும் சாப்பிட
வேண்டியதை சொன்னான்.
சரி , "ஒல்லியாவது எப்படி ?"
குண்டானவன் கேட்டான் .
ஒல்லியானவன் சொன்னான்
"காதல் செய் அல்லது
கவலை படு ".
அம்மாவும் , சாக்லேட்டும் !!!!!!
--------------------------------
அன்புள்ள அம்மாவுக்கு ,
எவ்ளோ அடம்பிடிச்சாலும்
ஒரு சாக்லேட்டுக்கு மேல்
வாங்கி தராத அப்பா
இப்போலாம் நிறைய
சாக்லேட் வாங்கி தருகிறார் ;
சாமிகிட்ட போன உன்னை மறக்க .
எனக்கு சாக்லேட் வேண்டாம்மா
நீதான் வேணும் .
சீக்கிரம் இங்க வாம்மா !!!